காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததைஅடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 18 ஆயிரத்து 553 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு 16 ஆயிர...
குஜராத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் வடோதரா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடோதராவின் அகோடாவில் உள்ள குடிசைப் பகுதி வெள்ளத்தில் முற்றிலும் மூழ்கியுள்ளது. பல இடங்களில் தாழ...
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்று விநாடிக்கு 6,598 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,284 கன அட...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், பல்லடம் - திருப்பூர் சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
முல்லை நகர் பகுதியில் மழைநீர் வ...
மதுரை மாவட்டம் சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. அந்த நேரத்தில், சோழவந்தானில் இருந்து நாச்சிகுளம் சென்ற 28ஏ பேருந்தின் மேற்கூரை பழுது காரணமாக, பேருந்துக்குள் ஆங்காங்கே...
சீர்காழி அருகே 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் சம்பானோடை கிராமத்தில், மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து செம்மண் நிறத்தில் குடிநீர் வருவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளத...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர், கிழக்குப்பகுதியில் உள்ள காரனூர் கிராமம் வரை வந்து சேர்கிறது.
இந்நிலையில், கோமுகி ...